தற்போது ஒரு மிக பெரிய காமெடி நடிகராக இருக்கும் சந்தானம் தனியார் ரிவியில் நடைப்பெற்ற ஒரு காமொடி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அப்போது அவர் காமெடி திறமையை கண்ட இயக்குனர்கள் அவருக்கு திரை உலகத்திற்கு அழைத்தனர்.
இவரின் முதல் திரைப்படம் மன்மதன் என்று பலரும் நினைத்து இருப்போம்.
ஆனால் மன்மதன் படத்திற்கு முன்னாலே 2002 ஆம் ஆண்டு பேசாத கண் பேசுமே, பின் அலைகள் ஓய்வதில்லை, அலை போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பின் தான் சிம்பு இவரை மன்மதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்துள்ளார்.